அருப்புகோட்டை அருகே புளியமரத்தில் மோதி வேன் விபத்து: 3 பேர் பலி

அருப்புகோட்டை அருகே சுக்கிலநத்தம் அருகே வேன் ஒன்று சாலையோர புளியமரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
Published on

அருப்புகோட்டை அருகே சுக்கிலநத்தம் அருகே வேன் ஒன்று சாலையோர புளியமரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com