விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருப்பதிக்கு ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் அனுப்பும் நிகழ்ச்சி

திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தில் சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்டவை

News image
Updated On :18 செப்டம்பர் 2015, 5:41 pm

கோ.ஜெயக்குமார்

திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தில் சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்டவை அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பூமிப் பிராட்டியான ஸ்ரீஆண்டாள சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்ஸவத்தின் 5-ம் திருநாளன்று சாற்றப்படும் வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இதற்காக ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பரிவட்டம், கிளி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.