புது தில்லி: பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி சாரா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி 5 வயது சிறுமி சாரா கடத்தப்பட்டாள். சாராவின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் முகநூல் வழியாகவும் சிறுமி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது.
தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நேற்று சிறுமியை கடத்திச்சென்ற காரை கண்டுபிடித்து, சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர்.
பஹ்ரைனில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க உதவிய பஹ்ரைன் அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்

வேதாரண்யம் தொகுதியில் 85 சதவீத வாக்குப்பதிவு

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்

நாகை மாவட்டத்தில் 86.30% வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

