தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி பத்திரமாக மீட்பு: சுஷ்மா சுவராஜ் தகவல்

பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி சாரா மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On :4 ஆகஸ்ட் 2016, 6:51 am

புது தில்லி: பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி சாரா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி 5 வயது சிறுமி சாரா கடத்தப்பட்டாள். சாராவின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் முகநூல் வழியாகவும் சிறுமி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது.

தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நேற்று சிறுமியை கடத்திச்சென்ற காரை கண்டுபிடித்து, சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர்.

பஹ்ரைனில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க உதவிய பஹ்ரைன் அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.