சென்னை,
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மனைவி ரஞ்சிதம் மறைவுக்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரஞ்சிம் அம்மாளின் மறைவு கேட்டு துயரம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் நல்லக்கண்ணுவுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழிசை தெரிவித்துள்ளார்.