மும்பை சேரி பகுதியில் பயங்கர தீ விபத்து
மும்பையில் உள்ள வத்சலா தாய் நாயக் நகரில் உள்ள சேரி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :4 ஏப்ரல் 2017, 12:25 pm

மும்பை: மும்பையில் உள்ள வத்சலா தாய் நாயக் நகரில் உள்ள சேரி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து சென்றனர். இந்த விபத்தில் பல வீடுகள் எரிந்து சாம்பலாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...