இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பொதுத்துறை வங்கிகள் இணைப்பிற்கு அமைச்சர்கள் குழு அமைக்க அரசு ஒப்புதல்: அருண்ஜேட்லி

தில்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:43 pm

DIN

சென்னை:  தில்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: -  பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்பு கட்டமைப்பை மேற்பார்வையிட அமைச்சர்கள் குழு அமைக்க  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும் வலுவான வங்கிகளை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்றும் ஓபிசிக்களின் துணை வகைப்படுத்தலை ஆய்வு செய்ய ஒரு ஆணையம் அமைக்கப்படும்.

அந்த ஆணையத்திற்கு தலைவர் நியமிக்கப்பட்ட பின் 12 வாரங்களுக்குள் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும்  அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா குறித்து கேட்ட போது  பிரதமர் மோடி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.