சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட் என்ற பயணிகள் விமானத்தில் ஒன்று தாய்லாந்து நாட்டின் ஹேட் யாய்க்கு புறப்பட்டு சென்றது.
டி.ஆர்.634 என்ற அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த விமானம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு திரும்பியது. வெடுகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் தேவையான நடவடிக்கைகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என ஸ்கூட் தெரிவித்துள்ளது. மேலும் விமான சேவை அறிக்கையின் படி, விமானம் 3.23 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



