40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தாய்லாந்து சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சிங்கப்பூர் திரும்பியது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட் என்ற பயணிகள் விமானத்தில் ஒன்று தாய்லாந்து நாட்டின் ஹேட் யாய்க்கு புறப்பட்டு சென்றது. 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 5:11 pm IST

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட் என்ற பயணிகள் விமானத்தில் ஒன்று தாய்லாந்து நாட்டின் ஹேட் யாய்க்கு புறப்பட்டு சென்றது. 

 டி.ஆர்.634 என்ற அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக  பயணி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.  இதையடுத்து அந்த விமானம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு திரும்பியது.  வெடுகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  

எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் தேவையான நடவடிக்கைகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என ஸ்கூட் தெரிவித்துள்ளது. மேலும் விமான சேவை அறிக்கையின் படி, விமானம் 3.23 மணிக்கு  பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.