நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
பாதாள சாக்கடையில் இறங்கி 3 துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்த புகாரில் மே 7- ம் தேதி நேரில் ஆஜராக நகராட்சி ஆணையர்,நகராட்சி நகர்நல அலுவலர், சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.