இன்னும் 2 நாள்களில் நிறைவடைகிறது அத்திவரதர் தரிசனம்: தவறினால் 40 வருடம் காத்திருக்க வேண்டும்!
ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒருமுறை தவறினால் அதிகபட்சமாக 3 முறை தான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும். அப்படிப்பட்ட அபூர்வ கடவுளான ஆதி

புஷ்ப அங்கியும், பச்சை நிறப் பட்டாடையும் அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்.








