தில்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி

தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
தில்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி
Published on
Updated on
1 min read


புதுதில்லி: தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: 
தில்லி சீலாம்பூர் பகுதியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com