தில்லி விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த மர்ம பையால் பெரும்
தில்லி விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு
Updated on
1 min read


புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். 

இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. 

மேலும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com