சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பெரும் தொகை : பிகார் டி.ஜி.பி கேள்வி
சுஷாந்த் சிங் வங்கி கணக்கிலிருந்து ரூ. 50 கோடி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மும்பை காவல்துறை இதைப் பற்றி ஏன் விசாரிக்கவில்லை என பிகார் காவல்துறை இயக்குனர் குப்தேஷ்வர் பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

கோப்புப்படம்








