ஈரோட்டில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் 12 மணி வரை செயல்பட அனுமதி
ஆகஸ்ட் மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு தளர்வு இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் சனிக்கிழமை மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ள









