

சுதந்திர தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தேசியக் கொடியை ஏற்றி 7 பயனாளிகளுக்கு ரூ.16.9 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த அலுவலர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
முன்னதாக அவர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கிருஷ்ணகிரி ஆணையர் சாந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.