சுதந்திர தினத்தில் கரோனா நிதி வழங்கிய தியாகி குடும்பம்

விழுப்புரம் அடுத்த கோலியனுர் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட வீரர் (தியாகி) குடும்பம் சார்பில் கரோனா நிவாரண நிதி தியாகியின் மனைவி சுலோச்சனா வழங்கினார்.
சுதந்திர தினத்தில் கரோனா நிதி வழங்கிய தியாகி குடும்பம்
சுதந்திர தினத்தில் கரோனா நிதி வழங்கிய தியாகி குடும்பம்
Updated on
1 min read

விழுப்புரம் அடுத்த கோலியனுர் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட வீரர் (தியாகி) குடும்பம் சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அவர்களிடம் கரோனா நிவாரண நிதியாக ரூ. 12,500 தொகையை, தியாகியின் மனைவி சுலோச்சனா வழங்கினார்.

சுதந்திர தினத்தையொட்டி, தனது வீட்டிற்கு வந்து மரியாதை செய்த, மாவட்ட ஆட்சியர்க்கும், தமிழக அரசுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com