மூணாறு அருகே நிலச் சரிவு: மீட்பு பணி தற்காலிக நிறுத்தம்
மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணி, அங்கு மோசமான வானிலை நிலவியதால் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மீட்பு பணி தற்காலிக நிறுத்தம்









