பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொல்கத்தாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

கொல்கத்தா பெலியகட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் வயதான பெண் ஒருவர் பலியானார்.

News image
இடிந்து விழுந்த பழமையான கட்டடம்
Updated On :27 ஆகஸ்ட் 2020, 10:48 am

PTI

கொல்கத்தா பெலியகட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் வயதான பெண் ஒருவர் பலியானார்.

பெலியகட்டா பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் 70 வயதுடைய பெண், அவரது மகன் மற்றும் பேரன் வசித்து வந்தனர். 

கொல்கத்தாவில் கனமழை பெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், பலத்த காயமடைந்த முதிய பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.