கொரிய குடியரசிற்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே திங்கள்கிழமை சென்றுள்ளார்.
கொரிய குடியரசின் சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று, தலைநகர் சியோலில் உள்ள தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுனம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.