அன்னிய நேரடி முதலீடு 55% அதிகரிப்பு: மத்திய அரசு
அன்னிய நேரடி முதலீடுகள் கடந்த 6 ஆண்டுகளில் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு
அன்னிய நேரடி முதலீடுகள் கடந்த 6 ஆண்டுகளில் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 2008-14 வரை 231.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அன்னிய முதலீடுகள் 2014-20ல் 55 சதவீதம் அதிகரித்து 358.29 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
மேலும், அன்னிய முதலீடுகளின் வருவாயானது, கடந்த 2008-14 வரை 160.46 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து 2014-20ல் 57 சதவீதம் அதிகரித்து 252.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...