பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொல்கத்தாவில் 21 சிறுவர்கள் மீட்பு : 3 பேர் கைது

மத்திய கொல்கத்தாவில் பிகாரைச் சேர்ந்த 21 சிறுவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.

News image
கொல்கத்தாவில் 21 சிறுவர்கள் மீட்பு : 3 பேர் கைது
Updated On :7 செப்டம்பர் 2020, 12:49 pm

PTI

மத்திய கொல்கத்தாவில் பிகாரைச் சேர்ந்த 21 சிறுவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

ஸ்ட்ராண்ட் சாலையில் உள்ள பாபுகாட் பகுதியில் காவல்துறையினர் ஒரு பேருந்தை திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்தப் பேருந்தில் பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்ட 21 சிறுவர்கள் இருந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர், கடத்தலில் ஈடுப்பட்ட 3 பேரைக் கைது செய்தனர்.

அந்தச் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளராகப் பயன்படுத்த கடத்தப்பட்டுறுக்கலாம் என சந்தேகிக்கின்றோம். மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரை விசாரித்து வருகிறோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.