மும்பை மேயருக்கு கரோனா உறுதி
மும்பை மாநகராட்சியின் மேயர் கிஷோரி பெட்னேகருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


மும்பை மாநகராட்சியின் மேயர் கிஷோரி பெட்னேகருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கிஷோரி பெட்னேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, கரோனா சோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், நோயின் அறிகுறி இல்லாததால் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை புதிதாக 23,816 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...