ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாகிஸ்தானில் டிக்டாக்கில் ஆயுதம் காட்டிய 4 பேர் கைது

பாகிஸ்தானில் டிக்டாக் காணொளி ஒன்றில் ஆயுதம் மற்றும் வெடி பொருள் உபயோகித்து காணொளி பகிர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

News image

கோப்புப்படம்

Updated On :14 செப்டம்பர் 2020, 10:14 am

பாகிஸ்தானில் டிக்டாக் காணொளி ஒன்றில் ஆயுதம் மற்றும் வெடி பொருள் உபயோகித்து காணொளி பகிர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், தொடர்ந்து டிக்டாக் செயலி மூலம் ஆயுதம் மற்றும் வெடி பொருள்கள் வைத்து 4 பேர் காணொளி வெளியிட்டனர். அவர்களை திப்பா சுல்தான்பூர் பகுதியில் சனிக்கிழமை நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாகிஸ்தானின் ஆயுத சட்டங்களின்படி, ஆயுதங்களை பொது வெளியில் காண்பிப்பது குற்றமாகும், மேலும் இந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

முன்னதாக ஜூன் மாதத்தில், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் காணொளிகளை பதிவுசெய்து டிக்டாக்கில் பதிவிட்ட ஒருவரை இஸ்லாமாபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.