பாகிஸ்தானில் டிக்டாக் காணொளி ஒன்றில் ஆயுதம் மற்றும் வெடி பொருள் உபயோகித்து காணொளி பகிர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில், தொடர்ந்து டிக்டாக் செயலி மூலம் ஆயுதம் மற்றும் வெடி பொருள்கள் வைத்து 4 பேர் காணொளி வெளியிட்டனர். அவர்களை திப்பா சுல்தான்பூர் பகுதியில் சனிக்கிழமை நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் ஆயுத சட்டங்களின்படி, ஆயுதங்களை பொது வெளியில் காண்பிப்பது குற்றமாகும், மேலும் இந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.
முன்னதாக ஜூன் மாதத்தில், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் காணொளிகளை பதிவுசெய்து டிக்டாக்கில் பதிவிட்ட ஒருவரை இஸ்லாமாபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


