கோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்குப்பெட்டியில் சீல் வைக்கப்படாமல் இருந்ததால், வாக்குகளை எண்ண அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.