

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 கட்டங்களாக வாக்குகள் பதிவாகின.
நாமக்கல் ஒன்றியத்திற்கான வாக்குகள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு கல்லூரியில் வாக்குகள் வகை பிரித்தல் பணிக்கு பிறகு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.