சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலி

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியானார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியானார். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜமீன்தார்பட்டி சேர்ந்த (49)வயதுடையவர். இவர், கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிவகங்கை அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் இன்று அதிகாலை 3:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கரோனா தொற்றுக்கு சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஏற்பட்ட முதல் பலி இதுவாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com