சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜமீன்தார்பட்டி சேர்ந்த (49)வயதுடையவர். இவர், கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிவகங்கை அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கரோனா தொற்றுக்கு சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஏற்பட்ட முதல் பலி இதுவாகும்.