'தமிழகத்தில் நவ.5 - 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்படமாட்டாது' -லாரி உரிமையாளர்கள்

தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்போவதிலை என மாநில லாரி உரிமையாளர்கள் சமேளனத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்போவதிலை என மாநில லாரி உரிமையாளர்கள் சமேளனத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஜவுளி லோடுகள் ஏற்றினால் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது, அதை முறைப்படுத்தக் கோரி லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com