பிபிஇ உடை அணிந்து வாக்களித்தார் கனிமொழி

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
திமுக எம்.பி. கனிமொழி(கோப்புப்படம்)
திமுக எம்.பி. கனிமொழி(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிமுதல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே மாலை 6 மணிமுதல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள திமுகவின் எம்.பி. கனிமொழி மருத்துவமனையிலிருந்து பிபிஇ உடை அணிந்து மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com