‘தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள்’: கமல்நாத் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு எதிரான தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள் என முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளர்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு எதிரான தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள் என முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளர்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், மத்திய பிரதேசத்திலும் நாள்தோறும் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கமல்நாத் தெரிவித்திருப்பது,

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்யும் முறை குறித்து இன்று பத்திரிகைகளில் வெளியான பதிவுகள் சொல்கின்றன. அவர்களின் தோல்வியை மறைக்க அனைவரையும் தவறாக வழிநடத்துகிறார்கள். பரிசோதனை குறைவாக இருக்கும் சூழலிலேயே, நாள்தோறும் 9 ஆயிரம் பேருக்கு கரோனா கண்டறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com