‘தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள்’: கமல்நாத் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு எதிரான தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள் என முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளர்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
Published on
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு எதிரான தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள் என முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளர்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், மத்திய பிரதேசத்திலும் நாள்தோறும் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கமல்நாத் தெரிவித்திருப்பது,

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்யும் முறை குறித்து இன்று பத்திரிகைகளில் வெளியான பதிவுகள் சொல்கின்றன. அவர்களின் தோல்வியை மறைக்க அனைவரையும் தவறாக வழிநடத்துகிறார்கள். பரிசோதனை குறைவாக இருக்கும் சூழலிலேயே, நாள்தோறும் 9 ஆயிரம் பேருக்கு கரோனா கண்டறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com