வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஐ.டி. ஊழியர்கள் 50% பேர் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்

தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
ஐ.டி. ஊழியர்கள் 50% பேர் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்
Updated On :24 ஏப்ரல் 2021, 1:42 pm

DIN

தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.26ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. 

அதன்படி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் குறைந்தது 50 சதவீத பேரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.