வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கரோனா கட்டுப்பாட்டு அறை: 4 அதிகாரிகள் நியமனம்

கரோனா கட்டுப்பாட்டு அறையின் பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2021, 1:44 pm

DIN

கரோனா கட்டுப்பாட்டு அறையின் பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன், கரோனா மருந்துகள் போன்ற பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. 

அனாமிகா ரமேஷ், கெளரவ் குமார், ஆர்.ஐஸ்வர்யா மற்றும் கட்டா ரவி தேஜா ஆகிய 4 அதிகாரிகளும் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.