ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மராத்தா இடஒதுக்கீடு: மோடியுடன் நாளை மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை சந்திக்கவுள்ளார்.

News image

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

Updated On :7 ஜூன் 2021, 11:27 am

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை சந்திக்கவுள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிரத்தின் உள்துறை அமைச்சர் கூறுகையில்,

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான குழு நாளை தில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளது. 

மராத்திய இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கான முன்பதிவு மற்றும் புயல் நிவாரணம் போன்ற பிரச்னைகள் குறித்து அவர்கள் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.