‘திரிணமூலுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார், தேஜஸ்வி தவிர்க்க வேண்டும்‘: காங்கிரஸ்
மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார் மற்றும் தேஜஸ்வி யாதவ் தவிர்க்க வேண்டும் என மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.









