தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தடுப்பூசி: விவசாய சங்கத் தலைவர் வலியுறுத்தல்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமென விவசாய சங்கத் தலைவர் தலைவர் ராகேஷ் திக்காயத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.







