கேரளம் தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.
கேரள சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 140 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 93 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் காங்கிரஸ் கூட்டணி 43, பாஜக கூட்டணி 1, பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.