கேரளத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் முன்னிலை

கேரளம் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.
கேரளத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் முன்னிலை

கேரளம் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

கேரள சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 140 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் காங்கிரஸ் கூட்டணி 45, பாஜக கூட்டணி 3, பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com