ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஜூன் 2-ல் கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :31 மே 2021, 2:10 pm

DIN

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவலுக்கு மத்தியில், கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லியில் பிரதமர் மோடி தலைமையில், ஜூன் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு, கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி கொள்முதல் குறித்து விவாதிக்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.