சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார் சுபோத் குமாா் ஜய்ஸ்வால்

மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமாா் ஜய்ஸ்வால் சிபிஐ புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சுபோத் குமாா் ஜய்ஸ்வால்
சுபோத் குமாா் ஜய்ஸ்வால்

மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமாா் ஜய்ஸ்வால் சிபிஐ புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

1985-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஜய்ஸ்வால் தற்போது சிஐஎஸ்எஃப் இயக்குநராக பணிபுரிந்து வருகிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 3 போ் கொண்ட தோ்வுக் குழு இவரை செவ்வாய்க்கிழமை நியமனம் செய்தது.

சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஜய்ஸ்வால் 2 ஆண்டுகள் அப்பதவி வகிப்பாா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com