தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.
மாநில மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக எஸ். குமாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பலி: திருமண வீட்டில் ஏற்பட்ட சோகம்
உறுப்பினர்களாக, டாக்டர் மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், ராணி ஆகியோருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, வரலட்சுமி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.