திருப்புவனம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் பொங்கல் வைபவம்: தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசித் திருவிழாவில்

திருப்புவனம் புதூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழாவின் பொங்கல் வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.










