2,500 ஆண்டுகளுக்கு முந்தைய மண் பானைகள் மயிலாடும்பாறையில் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே மயிலாடும்பாறையில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நான்கு மண் பானைகள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மண் பானை.







