கிருஷ்ணகிரி: அயோத்தி வழக்கின் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்தார்.
இதேபோல், காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.