

கிருஷ்ணகிரி: அயோத்தி வழக்கின் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்தார்.
இதேபோல், காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.