உண்ண உணவில்லை, குடிக்க நீரில்லை: 60 மணி நேரம் ரயிலில் சென்ற புலம்பெயர் தொழிலாளி பலி
மும்பையிலிருந்து 60 மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்து சிறப்பு ரயிலில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், உண்ண உணவோ, குடிக்கத் தண்ணீரோ இல்லாத நிலையில் உயிரிழந்தார் என அவருடைய உறவி










