வேடசெந்தூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை?

திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது 6 வயது மகள் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார்.
வேடசெந்தூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை?
Updated on
1 min read


திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது 6 வயது மகள் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் சடலம் வேடசெந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து கூம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com