நாமக்கல்லில் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.









