ஆடி அமாவாசை பக்தர்கள் நீராட தடை: வெறிச்சோடிய ராமேசுவரம்
கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசை நாளில் ராமேசுவரத்திற்கு பக்தர்கள் வர தடையால் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வெறிச்சொடி கானப்பட்டது.

ராமேசுவரத்தில் அக்னி தீர்த்த கடல் கரையில் பூஜை செய்ய பக்தர்கள் இன்றி கானப்பட்ட சிவலிங்கம்










