‘தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்’: பஞ்சாப் முதல்வர்
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், தேர்தலை கருத்தில் கொண்டு தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக பஞ்பாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.









