மானாமதுரை: வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட அரசு முடிவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றுக்குள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக தடுப்பணை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மானாமதுரை வைகை ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீர்







