மன்னார்குடி பகுதியில் கோவில்களை திறக்கக் கோரி: சூடம் ஏற்றி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி பகுதியில் கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் இந்து முன்னனியினர்









