சேலத்தில் 450 மாற்றுத்திறனாளிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கரோனா நிவாரணம்
சேலம் மாவட்டத்தில் அதிமுக கட்சி சார்பாக 450 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சேலத்தில் 450 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி.








