3 மாதங்களுக்குப் பின்னர் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள்
கரோனா பொது முடக்கம் மற்றும் மீன்பிடித் தடைக்காலம் காரணமாக, ஏறத்தாழ 3 மாதங்களாக மீன்பிடிப்பை கைவிட்டிருந்த நாகை மீனவர்கள், விசைப் படகு மற்றும் பைபர் படகு மூலமான மீன்பிடிப்புக்காக புதன்கிழமை கடலுக்குச்

3 மாதங்களுக்குப் பின்னர் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள்









